LOADING...

நிர்மலா சீதாராமன்: செய்தி

பட்ஜெட் 2026 ஒட்டி ஞாயிற்றுக்கிழமையும் செயல்படவுள்ள பங்கு சந்தைகள்

ஒரு அரிய நடவடிக்கையில், இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளான தேசிய பங்கு சந்தை (NSE) மற்றும் BSE லிமிடெட் ஆகியவை பிப்ரவரி 1, 2026 ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்கும்.

16 Jan 2026
பட்ஜெட்

2026 பட்ஜெட் புதிய வருமான வரி முறையை இன்னும் சிறப்பாக்குமா?

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நெருங்கி வருவதால், சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நிதியமைச்சர் 9வது ஆண்டாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்: அவரது குழுவில் இருப்பவர்கள் யார்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தொடர்ச்சியான ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராக உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்: பலவருட வரலாற்றை மாற்றியமைக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 Dec 2025
செபி

செபி விதிமுறைகளை எளிமையாக்க புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம்: பங்குச் சந்தையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பங்குச் சந்தைக்கான விதிமுறைகளை எளிமையாக்கவும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை முன்மொழியும் மசோதா மக்களவையில் தாக்கல்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல்; NDA பிரதிநிதிகள் குழு அமைப்பு

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

05 Sep 2025
ஜிஎஸ்டி

அடுத்து ஜிஎஸ்டி 3.0 வருமா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது இதுதான்

செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி 2.0 மூலம், இந்தியா தனது வரி விதிப்பு முறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

03 Sep 2025
ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி கவுன்சில் 5% மற்றும் 18% என 2-நிலை வரி கட்டமைப்பை அங்கீகரித்துள்ளது

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு விகித கட்டமைப்பை அங்கீகரித்துள்ளது.

அமெரிக்க வரி விதிப்பு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வரும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி இந்திய ஏற்றுமதியாளர்களை பெரிதும் பாதித்துள்ள நிலையில், மத்திய அரசு துணை நிற்கும் என்றும், விரைவில் நல்ல செய்தி எதிர்பார்க்கலாம் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

முக்கிய திருத்தங்களுடன் மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி மசோதா 2025ஐ மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று மக்களவையில் மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி (எண்.2) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார்.

மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை அறிமுகம்: என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் திருத்தப்பட்ட வருமான வரி மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்துவார்.

04 Jul 2025
பாஜக

முதன்முறையாக, பாஜக அதன் தேசிய தலைவர் பதவிக்கு ஒரு பெண்ணை நியமிக்கக்கூடும்

புதிய கட்சித் தலைவர் குறித்த இழுபறி நீடித்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி அதன் அடுத்த தேசியத் தலைவராக ஒரு பெண்ணை நியமிக்க வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல்; பாகிஸ்தானுக்கு நிதியளிப்பதை நிறுத்துமாறு ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வலியுறுத்தியது இந்தியா

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர நடவடிக்கையாக, பாகிஸ்தானுக்கான நிதி உதவியைக் குறைக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆசிய வளர்ச்சி வங்கியை (ஏடிபி) வலியுறுத்தியுள்ளார்.

2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்படுத்துவது எப்போது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தி உள்ளார்.

நாளை 'NITI NCAER' போர்ட்டலைத் தொடங்குகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: அது என்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இந்தியாவில் 'NITI NCAER மாநில பொருளாதார மன்றம்' போர்ட்டலைத் தொடங்கவுள்ளார்.

'வாட்ஸ்அப் செய்திகள் ₹200 கோடி வரி ஏய்ப்பைக் கண்டறிய உதவியது': நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதிய வருமான வரி மசோதா, 2025 இன் விதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று ஆதரித்து பேசினார்.

25 Mar 2025
மக்களவை

35 முக்கிய திருத்தங்களுடன் நிதி மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவை செவ்வாய் கிழமை (மார்ச் 25) அன்று நிதி மசோதா 2025 ஐ அங்கீகரித்தது. இதற்கு கட்டண ஆய்வு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 35 திருத்தங்களுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

09 Mar 2025
ஜிஎஸ்டி

விரைவில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்படுகிறதா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை பகுத்தறிவு செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா; என்னென்ன மாற்றங்கள்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகல் மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

01 Feb 2025
பட்ஜெட் 2025

பட்ஜெட் 2025 அறிவிப்பிற்கு பிறகு எந்தந்த பொருட்களுக்கு விலை குறையும்? முழு விபரம்

மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய மொபைல் போன் பாகங்கள் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப் போன்ற முக்கியமான பொருட்களுக்கான இறக்குமதி வரிகளில் செங்குத்தான வெட்டுக்களை அறிவித்தார்.

01 Feb 2025
பட்ஜெட் 2025

பட்ஜெட் 2025: பாதுகாப்புத்துறைக்கு ₹6.81 லட்சம் கோடி ஒதுக்கீடு; முழுமையான விபரம்

தொடர்ந்து எட்டாவது பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26ஆம் நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு ₹6.81 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பட்ஜெட் 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கு குட்நியூஸ்; ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட் உரையின் போது அரசாங்கம் புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்தார்.

பட்ஜெட் 2025: பட்ஜெட் உரை கொண்ட டேப்லெட்டை காட்சிப்படுத்தினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தொடர்ந்து எட்டாவது பட்ஜெட் உரையை தாக்கல் நிர்மலா சீதாராமன், வெள்ளை நிற காந்த தையல் புடவை அணிந்து, இன்று காலை அமைச்சகத்திற்கு வெளியே பாஹி கட்டா ஸ்லீவில் டேப்லெட்டுடன் போஸ் கொடுத்தார்.

01 Feb 2025
பட்ஜெட் 2025

யூனியன் பட்ஜெட் 2025 - 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது தொடர்ச்சியாக எட்டாவது யூனியன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து புது வரலாற்றை எழுதியுள்ளார்.

31 Jan 2025
பட்ஜெட்

பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்; அப்படியென்றால் என்ன?

கடந்த நிதியாண்டின் பொருளாதார நிலையை விவரிக்கும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆவணமான பொருளாதார ஆய்வறிக்கை இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது.

24 Jan 2025
பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டிற்கு முன் அல்வா கிண்டும் நிகழ்வின் பாரம்பரியம் என்ன? அதன் முக்கியத்துவம் மற்றும் பிற விவரங்கள்

பட்ஜெட் 2025 அல்வா விழா: மத்திய பட்ஜெட் தயாரிப்பின் கடைசி கட்டத்தை நினைவுகூரும் அல்வா கிண்டும் விழா, டெல்லியில் உள்ள நார்த் பிளாக்கில் ஜனவரி 24 வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது.

17 Jan 2025
பட்ஜெட் 2025

ஜனவரி 31-பிப்ரவரி பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 2025 கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தொடர்ச்சியான எட்டாவது பட்ஜெட் விளக்கக்காட்சியைக் குறிக்கும் வகையில், பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

25 Dec 2024
ஜிஎஸ்டி

பாப்கார்னிற்கு GST; இதனால் தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன் விலை அதிகமாகுமா? 

சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான GST கவுன்சில், பாப்கார்ன் உள்ளிட்ட சில உணவுகளுக்கு GST வரியை உயர்த்துவதாக அறிவித்தார்.

வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா நுகர்வோர் மற்றும் நிதித் துறையை எவ்வாறு பாதிக்கிறது?

மக்களவையில் வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது.

25 Oct 2024
இந்தியா

முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு இரண்டு மடங்காக உயர்வு; மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் தொழில் முனைவோருக்கு ஆதரவாக, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

04 Oct 2024
இந்தியா

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் $2,000 உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிப்பு

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணித்துள்ளார்.

தேர்தல் பத்திர வழக்கில் நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்க்கு இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்களைங் காட்டி மிரட்டியதாக புகார்; மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை': EY ஊழியர் மரணம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நிர்மலா சீதாராமன் 

வேலை அழுத்தம் காரணமாக அன்னா செபாஸ்டியன் பேராயில் இறந்ததை அடுத்து, அழுத்தத்தை கையாள மக்களுக்கு "உள் பலம்" தேவை என்ற கருத்துகளுக்கு பின்னடைவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் வங்கிகளின் முக்கியத்துவம்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் 90வது நிறுவன தின நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2047க்குள் இந்தியாவின் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை அடைவதில் வங்கித் துறையின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார்.

16 Sep 2024
மோடி

மோடி அரசு செப்டம்பர் 18-ம் தேதி NPS-வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது

என்.பி.எஸ்-வாத்சல்யா திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 18 ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

13 Sep 2024
அண்ணாமலை

அன்னபூர்ணா உரிமையாளர் வீடியோ கசிந்து சர்ச்சை; வெளிப்படையாக மன்னிப்பு கோரினார் அண்ணாமலை

ஸ்ரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை மெட்ரோ கட்டம் II மாநில அரசின் திட்டம், நிதி வழங்கியும் பயன்படுத்தவில்லை; நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டம் மாநில அரசின் திட்டம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) தெரிவித்தார்.

முந்தைய அடுத்தது